‏ Deuteronomy 32:36

36யெகோவா தமது மக்களை நியாயந்தீர்ப்பார்.
அவர் தன் பணியாட்கள்மேல் கருணைகாட்டுவார்.
அவர்களின் பெலன் அற்றுப்போவதையும் அவர்களில் அடிமையோ,
சுயாதீனரோ ஒருவனும் தப்பாமல் இருப்பதையும் காணும்போது அவர் இரக்கம் காட்டுவார்.
Copyright information for TamTCV