Jeremiah 31:33
33“அந்த நாட்களுக்குப்பின்பு, நான் இஸ்ரயேல் குடும்பத்துடன்செய்துகொள்ளும் உடன்படிக்கை இதுவே”
என்று யெகோவா அறிவிக்கிறார்.
“நான் எனது சட்டங்களை அவர்களுடைய உள்ளங்களில் வைப்பேன்.
அதை அவர்களுடைய இருதயங்களில் எழுதுவேன்.
நான் அவர்களுடைய இறைவனாய் இருப்பேன்,
அவர்கள் எனது மக்களாய் இருப்பார்கள்.
Copyright information for
TamTCV