‏ Psalms 68:18

18நீர் மேலே ஏறிச்சென்றபோது,
சிறைப்பட்ட அநேகரை உம்மோடு எடுத்துச்சென்றீர்;
மனிதரிடமிருந்தும் கலகக்காரரிடமிருந்தும் நீர் நன்கொடைகளைப் பெற்றுக்கொண்டீர்;
இறைவனாகிய யெகோவாவின் வாழ்விடம் அதுவே.
Copyright information for TamTCV